சிறையில் அடைத்தால் பேரவையில் பேசமாட்டோமா? ஜாமீனில் விடுதலையான மார்க்கண்டேயன் கேள்விவைகோ புத்தகத்தை வெளியிட்ட ராகுல்! இந்தியா கூட்டணித் தலைவர்களுடன் தவெக அமைச்சர்!சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

பிரபு தேவாவின் 'பொய்க்கால் குதிரை' பட கிளிம்ப்ஸ் விடியோ இதோ

பிரபு தேவாவின் பொய்க்கால் குதிரை பட கிளிம்ப்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 1:38 pm IST

பிரபு தேவா நடித்துள்ள தேள் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அவர் நடித்துள்ள பொய்க்கால் குதிரை படத்தின் கிளிம்ப்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. 

இருட்டு அறையில் முரட்டுக் குத்து, கஜினிகாந்த் போன்ற படங்களை இயக்கிய சந்தோஷ் பி ஜெயகுமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். 

பாலு ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ப்ரீத்தி மோகன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கார்கி இந்தப் படத்தின் பாடல்களை எழுதுகிறார். இந்தப் படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரைசா வில்சன், பிரகாஷ் ராஜ், ஜெகன் ஜான் கொக்கேன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.