ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

இயக்குநர் வெங்கட் பிரபு குறித்து சிவகார்த்திகேயன் கருத்து: விடியோ பகிர்ந்த பிரேம்ஜி

சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு இணைந்து பணிபுரிய வேண்டும் என்ற ஆவலை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்

News image
Updated On :31 ஜனவரி 2022, 5:10 pm IST

இயக்குநர் வெங்கட் பிரபு குறித்து நடிகர சிவகார்த்திகேயன் பேசும் விடியோ இணையதளங்களில் டிரெண்டாகி வருகிறது. ஒரு விடியோவில் பேசும் சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபுவிடம் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு சென்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். 

கனா பட இசை வெளியீட்டு விழாவில் பேசும் சிவகார்த்திகேயன், அற்புதமான நட்புகள் சேர்ந்தா வெற்றிகள் குமியுமடா என்ற இயக்குநர் வெங்கட் பிரபுவின் சென்னை 28 பட பாடலை குறிப்பிட்டு பேசுகிறார்.

இதனை முழுமையான விடியோவாக இணைத்து இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிய வேண்டும் என்ற ஆவலை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். 

இதனை வெங்கட் பிரபுவின் தம்பியும் நடிகருமான பிரேம்ஜியும் பகிர்ந்துள்ளார். அவரது பதிவிலும் ரசிகர்கள் தங்களின் ஆசையைப் பகிர்ந்து வருகின்றனர். வெங்கட் பிரபுவின் மாநாடு, சிவகார்த்திகேயனின் டாக்டர் படங்கள் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.