நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

''பீஸ்ட்' பத்தி நான் சொன்னது தப்புதான்'' - மன்னிப்புக் கேட்ட மலையாள நடிகர்

பீஸ்ட் குறித்து தெரிவித்த கருத்துக்கு மலையாள நடிகர் ஷைன் டாம் சக்கோ மன்னிப்புக் கேட்டார். 

News image
Updated On :11 ஜூலை 2022, 4:13 pm IST

பீஸ்ட் குறித்து தெரிவித்த கருத்துக்கு மலையாள நடிகர் ஷைன் டாம் சக்கோ மன்னிப்புக் கேட்டார். 

மலையாள நடிகரான ஷைன் டாம் சக்கோ நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் தீவிரவாதியாக நடித்திருந்தார். பீஸ்ட் படத்தில் ஷைன் டாம் சக்கோவின் கதாப்பாத்திரம் சிறியதாக இருப்பதாக அவரது ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர். 

மேலும் ஒரு பேட்டியில் ஷைன் டாம் சக்கோ பீஸ்ட் படத்தில் சில தவறுகள் இருப்பதாகவும், படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை எனவும் குற்றம்சாட்டினார். இதனையடுத்து விஜய் ரசிகர்கள் அவரை சமூக வலைதளஙங்கள் வாயிலாக கடுமையாக சாடினர். 

இதனையடுத்து ஷைன் டாம் சக்கோ, நான் ஊடகத்தின் வாயிலாக பேசியதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அது என்  தவறுதான் என்றுபேசியுள்ளார். 

பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. விஜய் ரசிகர்களைக் கூட அந்தப் படம் கவரவில்லை. இதன் காரணமாக இயக்குநர் நெல்சன் விஜய் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.