கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

மீண்டும் இணைகிறது கமல்ஹாசன் - ஃபகத் கூட்டணி?

நடிகர் கமல்ஹாசனுடன் ஃபகத் ஃபாசில் மீண்டும் இணைவதற்கு வாய்ப்பு உள்ளதாக இயக்குநர் மகேஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

Published On :

நடிகர் கமல்ஹாசனுடன் ஃபகத் ஃபாசில் மீண்டும் இணைவதற்கு வாய்ப்பு உள்ளதாக இயக்குநர் மகேஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

‘விக்ரம்’ வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் ’இந்தியன் 2’ படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படும் சூழலில் மலையாளத்தில் ‘டேக் ஆஃப்’ ‘சியூ சூன்’ மற்றும் ‘மாலிக்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

நடிகர்கள் கமல்ஹாசன், ஃபகத் ஃபாசில் மற்றும் இயக்குநர் மகேஷ் நாராயணன்

நடிகர்கள் கமல்ஹாசன், ஃபகத் ஃபாசில் மற்றும் இயக்குநர் மகேஷ் நாராயணன்

இதனை உறுதிபடுத்தும் விதமாக சமீபத்தில் நேர்காணலில் பேசிய இயக்குநர் மகேஷ் நாராயணன் கமல்ஹாசனுடன் இணைவதாகவும் அப்படத்தின் முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். பின், அந்தப் படத்தில் ஃபகத் ஃபாசில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.

இந்நிலையில், ‘விக்ரம்’ படத்திற்குப் பின் கமல்ஹாசன் - ஃபகத் கூட்டணி மீண்டும் இணைய இருப்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. 

மேலும்,  ஃபகத் ஃபாசிலும் சில நேர்காணல்களில் எதிர்காலத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடிப்பேன் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.