விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

சினிமா பத்திரிகையாளரை மணக்கும் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் - நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்

இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கும் சினிமா பத்திரிகையாளர் ஆஷமீரா என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.  

News image
Updated On :24 ஜூன் 2022, 1:53 pm IST

இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கும் சினிமா பத்திரிகையாளர் ஆஷமீரா என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

இரும்புத்திரை மற்றும் ஹீரோ படங்களை இயக்கியதன் மூலம் கவனம் ஈர்த்தவர் பி.எஸ்.மித்ரன். தற்போது கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தை இயக்கிவருகிறார். சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு திரைக்குவரவிருக்கிறது. 

இந்த நிலையில் இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கும் சினிமா பத்திரிகையாளர் ஆஷாமீரா என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நேற்று(ஜுன் 23) நடைபெற்றது. நிகழ்வில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு இருவரையும் வாழ்த்தினர்.

 இன்று நேற்று நாளை, அயலான் படங்களின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் நிச்சயதார்த்தத்தின்போது மணமக்களுடன் எடுத்துக்கொண்ட படத்தைப் பகிர்ந்து இருவருக்கும் வாழ்த்துதெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.