காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

''நானே பெரிய விஜய் ரசிகன்'': 'கேஜிஎஃப்' பட இயக்குநரின் பதிவு - கொண்டாடும் ரசிகர்கள்

கேஜிஎஃப் இயக்குநர் பிரஷாந்த் நீல் தான் ஒரு விஜய் ரசிகன் தெரிவித்துள்ளார். 

Published On :

'கேஜிஎஃப் 2' படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. 'கேஜிஎஃப் 2' படம் நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' படத்துடன் வெளியாவதால் இரண்டு படங்களுக்கும் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன் ஒரு பகுதியாக 'கேஜிஎஃப்' பட டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய யஷ், ''இது அரசியல் அல்ல, பீஸ்ட் படத்தையும் பாருங்கள். கேஜிஎஃப் படத்தையும் பாருங்கள்'' என தெரிவித்திருந்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

Story image

இந்த நிலையில் 'கேஜிஎஃப் 2' பட டிரெய்லர் பிரம்மாண்டமாக இருப்பதாகவும் படத்தைக் காண காத்திருப்பதாகவும் பீஸ்ட் இயக்குநர் நெல்சன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளித்த 'கேஜிஎஃப்' பட இயக்குநர் பிரஷாந்த் நீல், ''நன்றி நெல்சன். எப்பொழுதும்போல நடிகர் விஜய் படத்தை திரையில் காண காத்திருக்கிறேன். பீஸ்ட் படத்துக்கு வாழ்த்துகள்'' என்று தெரிவித்தார். 

மேலும் 'பிகில்' மற்றும் 'மாஸ்டர்' படங்களை திரையரங்கில் பார்த்தது குறித்து பிரசாந்த் நீலின் பழைய பதிவுகளை ரசிகர்கள் தற்போது பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.