காதலர்கள் இணையர்கள் இதையெல்லாம் செய்யக்கூடாது என பிரபல நடிகை கருத்துத் தெரிவித்துள்ளார்.
தமிழில் கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. பாலிவுட்டில் பல சர்ச்சையான கருத்துக்களை கூறி வருபவர்.
இந்நிலையில், ராதிகா ஆப்தே ‘காதலர்கள் மற்றும் மணவாழ்வில் உள்ள இணையர்கள் தங்களுக்குள் ஏற்படும் பிரச்னைகளை மூன்றாவது நபரிடம் கொண்டு செல்லக் கூடாது. அவர்களை நாடினால் பிரச்னை அதிகரித்து உறவில் மேலும் விரிசல் விலக்கூடும்.’ என அறிவுரை வழங்கியுள்ளார்.
இதை இணையத்தில் சிலர் வரவேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள்: தமிழக அரசு நடவடிக்கை

தனியாா் மதுபானக் கூடத்தை அகற்றக் கோரிக்கை
சட்ட விரோத முத்தலாக் அறிவித்த கணவா் மீது வழக்குப் பதிவு

இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்: ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

