குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

'ரஜினி 170' படத்தின் புதிய அப்டேட்!

நடிகர் ரஜினிகாந்தின் புதிய திரைப்படத்தின் பூஜை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Published On :1 பிப்ரவரி 2024, 4:15 pm IST

நடிகர் ரஜினிகாந்தின் புதிய திரைப்படத்தின் பூஜை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, ரஜினி 170-ஐ இயக்க இருக்கிறார். நகைச்சுவை நிறைந்த திரைப்படமான டான், ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதற்கிடையே, ரஜினி 170 படத்தின் தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றது. இந்த படத்தில் நடிகர் அரவிந்த் சாமி, வடிவேலு, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இப்படத்தின் பூஜை நாளை(நவ.5) சென்னையில் நடைபெற உள்ளதாகவும் அதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.