நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ரஜினியை குடும்பத்துடன் சந்தித்த பிரபல நகைச்சுவை நடிகர்(படங்கள்)

ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பிரபல நகைச்சுவை நடிகர் குடும்பத்துடன் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

News image
Updated On :29 நவம்பர் 2022, 11:39 am IST

ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பிரபல நகைச்சுவை நடிகர் குடும்பத்துடன் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். 

ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் காட்சிகள் கடலூர், எண்ணூர் உள்ளிட்ட இடங்களில் ஏற்கெனவே படமாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கோகுலம் ஸ்டுடியோவில் நான்காம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் திருமண நாளையொட்டி, நேற்றிரவு குடும்பத்துடன் ஜெயிலர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Story image
Story image
Story image

ரஜினியுடன் ரோபோ சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.