வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

ரசிகர்களுக்கு விடியோ மூலம் தீபாவளி வாழ்த்து சொன்ன சூர்யா - ஜோதிகா

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து விடியோ மூலம் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லியுள்ளனர். 

News image
Updated On :24 அக்டோபர் 2022, 2:43 pm IST

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து விடியோ மூலம் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லியுள்ளனர். 

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்த சூரரைப் போற்று திரைப்படத்துக்கு 5 தேசிய விருதுகள் கிடைத்தது. சிறந்த நடிகருக்கான விருதை சூர்யா பெறும்போது ஜோதிகா தன் போனில் ஃபோட்டோ எடுத்தார். 

அதே போல சிறந்த படத்துக்கான தேசிய விருதை தயாரிப்பாளராக ஜோதிகா விருதைப் பெற்றார். அப்போது சூர்யா தன் ஃபோனில் ஃபோட்டோ எடுத்தார். இதனையடுத்து இருவரும் கணவன் - மனைவிக்கு உதாரணமாக விளங்குவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் இருவரும் இணைந்து வீடியோ மூலம் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துசொல்லியுள்ளனர். இதனை நடிகர் சூர்யா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 

சூர்யா தற்போது சிவா இயக்கும் படத்திலும், ஜோதிகா மம்மூட்டியுடன் இணைந்து காதல் படத்திலும் நடித்துவருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.