வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படங்களின் வசூல் விவரம்

வெளியான 5 நாட்களில் கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படங்களுக்கு கிடைத்த வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :26 அக்டோபர் 2022, 1:48 pm IST

வெளியான 5 நாட்களில் கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படங்களுக்கு கிடைத்த வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த ஆண்டு தீபாவளிக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் குமார், விஜய் என எந்த பெரிய நடிகர்களின் படங்களும் வெளியாகவில்லை. அவர்களுக்கு அடுத்த கட்டத்தில் இருக்கும் நடிகர் கார்த்தியின் சர்தார் மற்றும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படங்கள் வெளியாகின. 

இதில் நடிகர் கார்த்தியின் சர்தார் படத்துக்கு ரசிகர்கள் மற்றும் விமசகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. 

இருப்பினும் வசூலைப் பொருத்தவரை இரண்டு படங்களின் வசூலும் கிட்டத்தட்ட சம அளவிலேயே இருக்கின்றன. கார்த்தியின் சர்தார் திரைப்படம் 5 நாட்களில் ரூ. 50 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளதாகவும், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் 5 நாட்களில் ரூ. 40 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.