படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டது.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளச் சென்ற அமிதாப் பச்சனின் காலில் உலோகம் ஒன்று பட்டதால் திடீரென ரத்தம் வெளியேறியுள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அமிதாப் பச்சனை விரைவாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இரண்டு ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









