ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

நடிகர் கமல் குறித்து ஒற்றை வார்த்தையில் பதிவிட்ட ரன்வீர் சிங் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்

நடிகர் கமல்ஹாசன் குறித்து ரன்வீர் சிங் பதிவிட்டிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 12:21 pm IST


நடிகர் கமல்ஹாசன் குறித்து ரன்வீர் சிங் பதிவிட்டிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனியார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு விருதுகளை அள்ளினர்.

Story image

தமிழக அளவில் நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன், சிவகார்த்திகேயன் போன்றவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்த ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங் அவரிடம் ஆசி பெற்றார். 

Story image

பின்பு அவருடன் இருக்கும் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து 'தி ஐகான்' என குறிப்பிட்டுள்ளார். மேலும் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே உள்ளிட்டோருடன் எடுத்துக்கொண்ட படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.