நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

த்ரிஷா, விக்ரமைத் தொடர்ந்து டிவிட்டரில் பெயரை மாற்றிய நடிகர் கார்த்தி

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நடிகர் கார்த்தி தனது பெயரை டிவிட்டரில் மாற்றியுள்ளார்.

News image

த்ரிஷா, விக்ரமைத் தொடர்ந்து டிவிட்டரில் பெயரை மாற்றிய நடிகர் கார்த்தி

Updated On :15 செப்டம்பர் 2022, 7:48 pm IST

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நடிகர் கார்த்தி தனது பெயரை டிவிட்டரில் மாற்றியுள்ளார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், சரத்குமார் என முன்னணி பிரபலங்கள் பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வருகிற செப்.30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தத் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தில் வந்தியத் தேவனாக நடித்துள்ள நடிகர் கார்த்தி தனது பெயரை டிவிட்டரில் மாற்றியுள்ளார். டிவிட்டரில் ‘வந்தியத்தேவன்' என அவர் பெயர் மாற்றம் செய்துள்ளார். 

முன்னதாக நடிகை த்ரிஷா குந்தவை என்றும், விக்ரம் ஆதித்த கரிகாலன் என்றும், ஜெயம்ரவி அருண்மொழி வர்மன் என்றும் தங்களது டிவிட்டர் பெயரை மாற்றம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.