முதல் நாவலை வெளியிட்ட ஹூமா குரேஷி!

நடிகை ஹூமா குரேஷி தன் முதல் நாவலை வெளியிட்டுள்ளார்.
முதல் நாவலை வெளியிட்ட ஹூமா குரேஷி!
Published on
Updated on
1 min read

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஹூமா குரேஷி. ’கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், இணையத் தொடர்களில் நடித்துள்ளார்.

சிறந்த நடிகைக்கான பல விருதுகளைப் பெற்ற இவர் தமிழில் ரஜினியுடன் ‘காலா’, அஜித்துடன் ‘வலிமை’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், ஹூமா குரேஷி ‘செபா - ஆன் ஆக்சிடெண்டல் சூப்பர்ஹீரோ’ (zeba an accidental superhero) என்கிற பெயரில் எழுதிய தன் முதல் நாவலை பெங்களூரு இலக்கிய விழாவில்  வெளியிட்டுள்ளார்.

1990-களிலிருந்து கரோனா காலம் வரை நடக்கும் பேண்டஸி கலந்த கதையாக இது இருக்கும் எனக் கூறியிருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com