பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

கவனம் ஈர்க்கும் கள்வன் டீசர்

நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள கள்வன் திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:12 am IST

நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள கள்வன் திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இசை நடிப்பு என இரட்டைக் குதிரையில் வெற்றிகரமாக பயணம் செய்து வருபவர் ஜிவி பிரகாஷ்குமார். அவர் கடைசியாக நடித்த பேச்சுலர் திரைப்படம் வசூல்ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்நிலையில் இயக்குநர் பிவி சங்கர் இயக்கத்தில் பாரதிராஜா, ஜிவி பிரகாஷ்குமார், இவானா உள்ளிட்டோர் நடித்துள்ள கள்வன் திரைப்படத்தின் டீசரை இன்று நடிகர் சூர்யா வெளியிட்டார். 

காடு, யானை ஆகியவற்றை உள்ளிடக்கிய பின்னணி கொண்ட கதையம்சத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரியின் டில்லிபாபு தயாரிக்கிறார். 

இந்த ஆண்டின் கோடையில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதல்பார்வை போஸ்டர் ஏற்கெனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.