உணவுப் பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி சாலையோரக் கடையில் சாப்பிட பயப்பட வேண்டாம்!வங்கிக் கணக்கை கொடுங்கள்; பணம் கொடுக்கிறோம் என்று சொன்னால்... ஆர்பிஐ எச்சரிக்கைஹிமாசலில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்!எஃப்சிஆர்ஏ சட்டத்தைத் திரும்பப் பெறுக: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்தவெக அரசு இன்று நடத்தும் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்காது: கனிமொழிதிமுக நிலைப்பாட்டை அறிய தவெகவுக்கு காங்கிரஸ் அழுத்தம்: அன்புமணிமுதல்வர் விஜய்க்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது: மாணிக்கம் தாகூர்பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வழக்குரைஞர் திடீர் உயிரிழப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு: இன்றைய முழு நிலவரம்! தங்கம் விலை உயர்வு: வெள்ளி விலை?
/

10 கோடி பார்வைகளை கடந்த பையா பட பாடல்: லிங்குசாமி நெகிழ்ச்சி!

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடிப்பில் வெளியான பையா பட பாடல் யூடியூப்பில் 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது. 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 5:18 pm IST

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி-தமன்னா நடிப்பில் கடந்த 2010இல் வெளியான படம் பையா. யுவன் இசையில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றது. 

‘துளி துளி’ எனும் பாடல்தன தற்போது யூடியூப்பில் 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளை கடந்துள்ளது. காதல் பாடல்கள், சோகமான பாடல்கள் நா.முத்துகுமாரின் வரிகளில் இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Story image

ரசிகர்கள் இந்தப் படத்தின் ஓஎஸ்டி (ஒரிஜினல் சவுண்ட் டிராக்) வேண்டுமென கமெண்டுகளில் கேட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இந்தப் பாடல் குறித்து இயக்குநர் லிங்குசாமி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “இது ஒரு சிறப்பான பாடல். அன்பிற்கு நன்றி” எனக் கூறியுள்ளார். 

பையா பட வெற்றிக்குப் பிறகு பையா 2 திரைப்படம் எடுக்க லிங்குசாமி ஆவலாக உள்ளார். இதற்காக ஆர்யா, ஜான்வி கபூரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.