குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

வருகிறது புதிய தொடர்: விரைவில் நிறைவடையவிருக்கும் பிரபல சீரியல்!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா 2 சீரியல் விரைவில் விரைவில் நிறைவடையவுள்ளது.

Published On :2 பிப்ரவரி 2024, 8:09 am IST

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா 2 சீரியல் விரைவில் விரைவில் நிறைவடையவுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரின் முதல் சீசன் ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இரண்டாம் சீசன்(பாரதி கண்ணம்மா 2) பிப்ரவரி மாதம் முதல் ஒளிப்பரப்பாகி வருகிறது.

முந்தைய சீசனை போல இல்லாமல், சற்று மாறுப்பட்ட கதைக்களத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சிபு சூர்யன், வினுஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தத் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்காததால், பாரதி கண்ணம்மா 2 சீரியலை விரைவில் முடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா 2 பாகம் ஒளிப்பரப்பாகும் நேரத்தில், கிழக்கு வாசல் என்ற புதிய தொடர் ஒளிப்பரப்பாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு வாசல் தொடரில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், நடிகர் ஆனந்த் பாபு நடிக்கின்றனர். மேலும், இந்தத் தொடரில் ரேஷ்மா முரளிதரன், தாரிணி, வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ரடான் மீடியா சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் கிழக்கு வாசல் தொடரை தயாரிக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.