காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

புராஜெக்ட் கே படத்திற்காக அமெரிக்கா சென்ற பிரபாஸ், ராணா டகுபதி ! 

பிரபல தெலுங்கு நடிகர்கள் பிரபாஸ், ராணா டகுபதி புராஜெக்ட் கே படத்திற்காக அமெரிக்கா சென்றுள்ளார்கள்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:10 am IST

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘புராஜக்ட் கே’ படத்தில் வில்லனாக நடிக்க தயாரிப்பு நிறுவனம் நடிகர் கமல்ஹாசனிடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. பின்னர், கமல்ஹாசன் இணைந்ததை விடியோ வெளியிட்டு படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

Story image

மேலும் இந்தப் படத்தில் நடிகர் அம்தாப் பச்சன், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்துள்ளதை படக்குழு சமீபத்தில் தெரிவித்திருந்தது.  

வைஜெயந்தி மூவிஸின் 50வது வருடத்தில் உருவாகும் இந்தப் படத்தினை இயக்குகிறார் நாக் அஸ்வின். மகாநடி படத்தினை இயக்கி பிரபலமானவர் நாக் அஸ்வின்.  இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்பில் உள்ளனர். 

நேற்று நடிகை தீபிகா படுகோனின் முதல் தோற்றப் பார்வை போஸ்டர் மிகவும் தாமதமாக வெளியானது. 

Story image

இந்நிலையில் நடிகர் பிரபாஸ் அமெரிக்கா சென்றுள்ளார். புராஜக்ட் கே என்றால் என்னவென்று க்ளிம்ஸ் விடியோவினை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஜூலை 20ஆம் நாள் அமெரிக்காவிலும் ஜூலை 21ஆம் நாள் இந்தியாவிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தககது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.