நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நம்ம தாசில்தார் சத்யாவா இது?: வாணி போஜனின் சுற்றுலா புகைப்படத்திற்கு ரசிகர் கமெண்ட்!

நடிகை வாணி போஜனின் சுற்றுலா புகைப்படங்கள் இணைத்தில் வைரலாகியுள்ளது. 

News image
Updated On :28 மே 2023, 3:04 pm IST

ஊட்டியில் பிறந்த வாணி போஜன் தனியார் தொலைக்காட்சியில் நடித்து பிரபலமானவர். குறிப்பாக தெய்வமகள் சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானார். இந்தப் படத்தில் சத்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் 2019இல் தெலுங்கில் மீக்கு மாத்திரமே செப்தா எனும் படத்தில் அறிமுகமானார். 2022இல் தமிழில் ஓ மை கடவுளே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 

Story image

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மலேசியா டூ அம்னீசியா, மிரள், லவ் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது பாயும் ஒளி நீ எனக்கு, பகைவனுக்கு அருள்வாய், கேஸினோ போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். 

Story image

மகான் படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்தார். ஆனால் எடிட்டிங்கில் அந்த காட்சிகள் நீக்கப்பட்டது. ட்ரிபிள்ஸ், தமிழ்ராக்கர்ஸ், செங்களம் ஆகிய இணையத் தொடர்களில் நடித்துள்ளார். 

Story image

தற்போது இந்தோனிஷியாவில் சுற்றுலா சென்றுள்ளார். சுற்றுலா புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். புடவையில் ரசிகர்கள் மனதை கவர்ந்த வாணி போஜனின் இந்த புதிய புகைப்படத்திற்கு, ரசிகர்கள் "க்யூட்டாக இருக்கிறது” எனவும் “நம்ம தாசில்தார் சத்யாவா இது”வெனவும் ஆச்சர்யமாக கமெண்ட் செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.