எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

சூப்பர் ஸ்டார் என்றால் ஒருவர்தான்; நான் மக்களின் தளபதி: விஜய்யின் அதிரடி பேச்சு! 

லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:45 am IST

லியோ திரைப்படம் கடந்த அக்.19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இப்படம்  வெளியான 12 நாள்களில் உலகளவில் ரூ.540 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

படத்தின் பிரமாண்ட வெற்றியை கொண்டாடும் விதமாக இந்த வெற்றி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொடங்கிய சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு நடிகர் விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்த விழாவில் நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார் குறித்து பேசியதாவது: 

புரட்சித்தலைவர் என்றால் அது ஒருத்தர்தான்.. நடிகர் திலகம் என்றால் அது ஒருத்தர்தான். புரட்சிக் கலைஞர் என்றால் அது ஒருத்தர்தான். உலக நாயகன் என்றால் அது ஒருத்தர்தான். சூப்பர் ஸ்டார்னா ஒருத்தர்தான். தல என்றால் அதுவும் ஒருத்தர்தான். நான் தளபதி. தளபதி என்றால் என்ன? அரசருக்கு கீழ் இருப்பவன். மக்களாகிய நீங்கள்தான் அரசன். உங்களுக்கு கீழ் நான் தளபதியாக இருக்கிறேன் எனப் பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.