திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!ஜே.டி. வான்ஸ் - உஷா தம்பதிக்கு நான்காவது குழந்தை! அமெரிக்க வரலாற்றில் முதல் முறைஎதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!எதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்வு! இன்றைய நிலவரம்...'56 வயது இளைஞர்' - ராகுலைக் கிண்டல் செய்த மோடி! நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும்! பிரதமர் மோடிநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது! சிஜேபி போராட்டம்! ஜந்தர் மந்தர், நாடாளுமன்றம் பகுதிகளில் இணைய சேவை முடக்கம்!சிஜேபி போராட்டம்! இளைஞர்கள், மாணவர்கள் மீது போலீஸ் தடியடி! சிஜேபி போராட்டம்! துணை ராணுவம் கட்டுப்பாட்டில் தில்லி! மெட்ரோ நிலையங்கள் மூடல்!
/

வெளியாவதற்கு முன்பே சர்வதேச விருதுகள்.. வைரலாகும் ‘கிடா’ டிரைலர்!

நடிகர் பூ ராமு, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள கிடா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :23 அக்டோபர் 2023, 12:34 pm IST

நடிகர் பூ ராமு, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள கிடா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கியுள்ள இந்த படத்தில் பூ ராமு, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தீசன் இசையமைத்துள்ளார்.

ஒரு கிராமத்தில் வாசிக்கும் சிறுவனின் ஆசையை நிறைவேற்ற பல்வேறு முயற்சிகளை எடுக்கும் தாத்தா, அவர்கள் வளர்த்தும் ஆடுடன் இருக்கும் பிணைப்பு உள்ளிட்டவை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது கிடா திரைப்படம்.

Story image

கிடா படமானது வெளியீட்டுக்கு முன்பே பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தின் டிரைலர் இன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. படத்தின் டிரைலரை பகிர்ந்து நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் கிடா வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.