பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தலைவர் 171: அப்டேட் கூறிய நடிகர் ரஜினிகாந்த்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் நடிக்கும் 171வது பட அப்டேட் கூறியுள்ளார் ரஜினிகாந்த்.  

Published On :

ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் ரஜினிகாந்த்துடன் சன் பிக்சர்ஸ் இணைகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. 

ஜெயிலர் வெற்றிக் கொண்டாட்டத்தில்... 

ஜெயிலர் வெற்றிக் கொண்டாட்டத்தில்... 

இயக்குநர் லோகேஷ் தற்போது விஜய்யின் லியோ படத்தினை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது லோகேஷ் தலைவர் 171 படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Story image

இந்நிலையில் ரஜினிகாந்திடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது, “நிச்சயமாக நன்றாக வரும். ஆனால் இன்னும் காலம் தாழ்த்தி வரும். லைகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கும் படத்துக்குப் பிறகுதான் லோகேஷ் படம் ஆரம்பமாகும்” எனக் கூறியுள்ளார். 

Story image

ஜெய் பீம் இயக்குநர் தா.சே. ஞானவேல் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.