கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

அஜித்துடன் சின்னத்திரை நடிகர் தீபக்!

நடிகர் அஜித்துடன் சின்னத்திரை நடிகர் தீபக் எடுத்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published On :

நடிகர் அஜித்துடன் சின்னத்திரை நடிகர் தீபக் எடுத்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. 

இந்த தொடரில் தமிழ் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தீபக் தினகர். இவர் தொகுப்பாளரும் கூட. முன்னதாக சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரின் மூலம் அதிக ரசிகர்களைக் கவர்ந்தார்.

Story image

இந்த நிலையில், நடிகர் அஜித் குமாருடன் எடுத்துகொண்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், "தல தரிசனம் என்பது வாழ்க்கையில் ஒரேமுறை நிகழும் நீல நிலவு. மிகவும் அடக்கமான நபர். சிறந்த நபருக்கான அடையாளம் நடிகர் அஜித் குமார்" எனத் தெரிவித்துள்ளார்.

Story image

தற்போது, இந்தப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், அஜித்துடன் சேர்ந்து தீபக் நடிக்கிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக தீபக், நண்பர் ஒருவரின் பிறந்த நாள் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், அந்த நண்பருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.