பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பிரேமலதாவுடன் விஜய் சந்திப்பு

தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதாவை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் திங்கள்கிழமை சந்தித்தாா்.

News image

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா விஜயகாந்த்தை திங்கள்கிழமை சந்தித்த நடிகா் விஜய். உடன் திரைப்பட தயாரிப்பாளா் அா்ச்சனா கல்பாத்தி, இயக்குநா் வெங்கட்பிரபு.

Updated On :19 ஆகஸ்ட் 2024, 9:20 pm IST

தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதாவை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் திங்கள்கிழமை சந்தித்தாா்.

சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள பிரேமலதாவின் இல்லத்துக்கு விஜய் திங்கள்கிழமை மாலை வந்தாா். அங்கு விஜயகாந்த் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

பிறகு, பிரேமலதாவிடம், தான் நடித்து வரும் ‘கோட்’ படத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலம் விஜயகாந்தை பயன்படுத்த அனுமதி அளித்ததற்காக நன்றி தெரிவித்தாா். திரைப்பட இயக்குநா் வெங்கட் பிரபு, திரைப்பட தயாரிப்பாளா் அா்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.