நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நீங்கள் ஏன் ஹீரோயினா நடிக்கக்கூடாது?: வைரலாகும் தொகுப்பாளினி அஞ்சனா!

பிரபல தொகுப்பாளினி அஞ்சனாவின் புகைப்படங்கள் கவனம் ஈர்த்துள்ளன. 

News image
Updated On :9 பிப்ரவரி 2024, 12:39 pm IST

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தமிழக மக்களிடம் அறிமுகமானவர் விஜே அஞ்சனா. அவர் பல தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

Story image

கயல் படத்தின் ஹீரோ சந்திரனை 2016இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளார். தற்போது  அஞ்சனா படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். 

Story image

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவார்.

Story image

சில வருடங்கள் முன்பு சைபர் காவல்துறையிடம் புகாரிடும் அளவுக்கு ஆபாச செய்திகளை பயனர்கள் அஞ்சனாவிற்கு அளித்ததாக செய்திகள் வெளியானது. 

Story image

இந்நிலையில் சைரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதற்கான சேலையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. 

Story image

பலரும் “மிகவும் அழகாக இருக்கிறது”, “தேவதை போல இருக்கிறீர்கள்” என புகழ்ந்து வரும் நிலையில் ரசிகர் ஒருவர், “நீங்க ஏன் ஹீரோயின்னா நடிக்க கூடாது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.