பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

எங்களுக்கு அறிவு வளர்ந்த நாள்.. கே.பாலசந்தரை நினைவு கூர்ந்த கமல்!

மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் பிறந்த நாளில் அவரை நடிகர் கமல்ஹாசன் நினைவு கூர்ந்துள்ளார்.

News image
Updated On :9 ஜூலை 2024, 12:39 pm IST

மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் பிறந்த நாளில் அவரை நடிகர் கமல்ஹாசன் நினைவு கூர்ந்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான கல்கி திரைப்படம் ரூ.900 கோடி வரை வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஜூலை 12 ஆம் தேதி அவர் நாயகனாக நடித்த இந்தியன் - 2 திரைப்படம் திரைக்கு வருகிறது.

தற்போது, அதன் புரோமோஷன்களில் கலந்துகொண்டு படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவுகூறும் விதமாக நடிகர் கமல்ஹாசன் விடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், ”நான் அவரைப் பற்றி பேசாத நாளே இல்லை. என் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டு வந்தார் என்பதற்காக மட்டும் போற்றப்பட வேண்டியர் அல்ல. தனக்குப் பயனில்லை என்ற நிலையிலும் என்னைப்போல் பல நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியவர். அந்தளவிற்கு, விடாமுயற்சியாக புதுமைகளையும், புதுமுகங்களையும் அறிமுகப்படுத்திய வேறு இயக்குநர் என் நினைவிற்கு வரவில்லை. என்னைப்போல் பல கலைஞர்களை உருவாக்கி எங்களுடனே இருக்கிறார். இன்று அவருக்குப் பிறந்த நாள். எங்களுக்கு இத்துறையில் அறிவு வளர்ந்த நாள்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.