நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

திரைப்படமாகும் பீக்கி பிளைண்டர்ஸ்! நாயகன் யார்?

இணையத்தொடராக வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற பீக்கி பிளைண்டர்ஸ் திரைப்படமாக உருவாக உள்ளது.

News image
Updated On :5 ஜூன் 2024, 5:20 pm IST

இணையத்தொடராக வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற பீக்கி பிளைண்டர்ஸ் திரைப்படமாக உருவாக உள்ளது.

ஆஸ்கர் விருது பெற்ற சிலியன் மர்ஃபி நடிப்பில் வெளியான பீக்கி பிளைண்டர்ஸ் மிகவும் வரவேற்பு பெற்ற இணையத் தொடர் ஆகும். முதல் உலகப் போருக்கு அடுத்து தொடங்கும் கதை 2013இல் வெளியானது. 1880- 1920 ஆம் ஆண்டுகளில் பர்மிங்கமில் நடைபெற்ற கதையாக உருவாக்கப்பட்ட இந்தத் தொடரில் வெளியான பாடல்கள் வசனங்கள் அனைத்தும் மிகவும் புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது இதனை திரைப்படமாக எடுக்கும் முடிவினை நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது. இதிலும் சிலியன் மர்ஃபிதான் நாயகனாக தாமஸ் ஷெல்பி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்டீவன் நைட் எழுதிய இந்தப் படத்தின் கதையை டாம் ஹார்பர் இயக்குகிறார். இதனை நெட்பிளிக்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்துக்காக நடிகர் சிலியன் மர்ஃபி ஆஸ்கர் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.