நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

பிரேம்ஜிக்கு திருமணம்! யார் அந்தப் பெண்?

நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக திருமண அழைப்பிதழ் வைரலாகி வருகிறது.

News image
Updated On :31 மே 2024, 1:19 pm IST

இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பியும் இயக்குநர் பாடலாசிரியர் கங்கை அமரனின் மகனுமான பிரேம்ஜி அமரனுக்கு திருமணம் நடைபெற உள்ளது.

பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகராக தன்னை முன்னிருத்தும் பிரேம்ஜி வெங்கட் பிரபு படங்களில் நடித்து பிரபலமானார்.

இந்தாண்டின் தொடக்கத்தில் பிரேம்ஜி நிச்சயமாக திருமணம் நடக்குமெனக் கூறியிருந்தார். அதன்படி தற்போது திருமண அழைப்பிதழ் வந்திருக்கிறது.

45 வயதாகும் பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் வருகிற ஜூன் 9ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் இந்தத் திருமணம் நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மணமகள் பெயர் இந்து. மற்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. சினிமா தொடர்பில்லாத நபராக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

Story image

சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பிரேம்ஜிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.