விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

பிரேம்ஜிக்கு திருமணம்! யார் அந்தப் பெண்?

நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக திருமண அழைப்பிதழ் வைரலாகி வருகிறது.

Published On :31 மே 2024, 1:19 pm IST

இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பியும் இயக்குநர் பாடலாசிரியர் கங்கை அமரனின் மகனுமான பிரேம்ஜி அமரனுக்கு திருமணம் நடைபெற உள்ளது.

பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகராக தன்னை முன்னிருத்தும் பிரேம்ஜி வெங்கட் பிரபு படங்களில் நடித்து பிரபலமானார்.

இந்தாண்டின் தொடக்கத்தில் பிரேம்ஜி நிச்சயமாக திருமணம் நடக்குமெனக் கூறியிருந்தார். அதன்படி தற்போது திருமண அழைப்பிதழ் வந்திருக்கிறது.

45 வயதாகும் பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் வருகிற ஜூன் 9ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் இந்தத் திருமணம் நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மணமகள் பெயர் இந்து. மற்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. சினிமா தொடர்பில்லாத நபராக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

Story image

சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பிரேம்ஜிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.