தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனங்கள் கழகத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்! ரிசர்வ் வங்கிதமிழகம் முழுவதும் 12,921 இடங்களை கண்காணிக்கும் ‘சிங்கப்பெண்’ படைஉஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தானுக்கு பிரதமா் மோடி இன்று பயணம்: எஸ்இஓ உச்சிமாநாட்டில் பங்கேற்கிறாா்மத்திய இருப்பில் 30% வெங்காயம் அழுகிவிட்டதாக வெளியாகும் தகவல் தவறானது: மத்திய அரசுநேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: உயிரிழப்பு-579, மாயம்-2,000 போ் நேபாள பெருவெள்ளம் 320 இந்தியா்கள் மாயம்

விஜய் சாதனையை முறியடித்த ரஜினி!

லியோ சாதனையை முறியடித்த கூலி...

Published On :10 ஆகஸ்ட் 2025, 12:56 pm IST

நடிகர் ரஜினியின் கூலி திரைப்படம் லியோ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தின் டிரைலர் மற்றும் புரமோஷன்களால் இந்தியளவில் பல திரைகளில் கூலி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கம் மற்றும் நாகர்ஜூனா, ஆமிர் கான், உபேந்திரா என பான் இந்திய மொழிகளுக்கு ஏற்ற நட்சத்திர நடிகர்கள் இணைந்துள்ளதால் பெரிய வணிக வெற்றியை அடையலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கூலி திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கிய இரண்டு நாள்களிலேயே இந்தியாவின் முக்கிய நகரங்களில் படத்தின் முதல் நான்கு நாள்களுக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துள்ளன.

இறுதியாக, விஜய்யின் லியோ திரைப்படத்திற்கு முதல் மூன்று நாள்களுக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்த்திருந்தன. இதனால், லியோ சாதனையை குறைவான நேரங்களிலேயே கூலி முறியடித்துள்ளது.

Summary

actor rajinikanth's coolie movie break the record of vijay's leo movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.