குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

கூலி படத்தை முந்துமா? மதராஸி தணிக்கைச் சான்றிதழ் வெளியீடு!

சிவகார்த்திகேயனின் மதராஸி படம் குறித்து...

News image

மதராஸி பட போஸ்டர். - படம்: எக்ஸ் / ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ்

Updated On :29 ஆகஸ்ட் 2025, 5:20 pm IST

சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற செப்.5ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

சிவகார்த்திகேயனின் 23-ஆவது படமான இப்படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மிணி வசந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

அமரன் வெற்றிக்குப் பிறகு வெளியாகும் சிவகார்த்திகேயன் படம் என்பதால், இந்தப் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்நிலையில், படத்துக்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துள்ளது. 2 மணி நேரம் 47 நிமிஷம் கொண்டதாக இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூலி படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்ததால் குழந்தைகளும் சிறுவர்களும் அந்தப் படத்தைப் பார்க்க முடியவில்லை. மேலும் மோசமான விமர்சனங்களாலும் அதன் வசூல் பாதிக்கப்பட்டது.

மதராஸி திரைப்படம் கூலி படத்தினை விஞ்சுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மதராஸி போஸ்டர்.

மதராஸி போஸ்டர். - படம்: ஸ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ்.

இந்நிலையில், அதற்குச் சாதகமாக யு/ஏ சான்றிதழும் கிடைத்துள்ளது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Summary

The censor certificate for Sivakarthikeyan's film Madarasi has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.