மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

தனுஷா, ஸ்ரேயஸா? மறைமுகமாக பதிலளித்த மிருணாள் தாக்குர்!

கவனம் பெற்ற மிருணாள் தாக்குர் பதிவு...

dhanush, mrunal thakur and shreyas iyer

தனுஷ், மிருணாள் தாக்குர், ஸ்ரேயஸ் ஐயர்

Published On :

நடிகை மிருணாள் தாக்குர் காதல் கிசுகிசுகளுக்கு பதிலளிக்கும் விதமாக பதிவொன்றைப் பதிவிட்டுள்ளார்.

நடிகை மிருணாள் தாக்குர் வளர்ந்துவரும் இளம் நடிகையாக உள்ளார். சீதா ராமம் திரைப்படத்திற்குப் பின், நானியுடன் நடித்த ஹாய் நானா படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றுக்கொடுத்தது.

தொடர்ந்து, நடிகர் தனுஷும் மிருணாள் தாக்குரும் காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் விதமாக மிருணாள் நடித்த திரைப்பட நிகழ்வொன்றில் தனுஷ் கலந்துகொண்டார். மேலும், அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனுஷ் பதிவுக்கு மிருணாள் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

இதற்கிடையே, சில நாள்களாக பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் ஐயருடன் மிருணாள் நெருக்கமாக இருப்பதாக வதந்தி பரவியது.

Story image

இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிருணாள் தன் தாயுடன் பேசிச்சிரித்தபடி விடியோ ஒன்றை வெளியிட்டு, “அவர்கள் பேசுகிறார்கள். நாங்கள் சிரிக்கிறோம்” என்றதுடன், “வதந்திகள் எப்போதும் இலவச விளம்பரங்களே. எனக்கு அது பிடிக்கும்” எனக் கூறியுள்ளார்.

இது மிருணாள் இருவரில் யாரையும் காதலிக்கவில்லையோ என எண்ண வைத்துள்ளது.

Summary

mrunal thakur spokes about romour around her

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.