செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

சசிகுமாரின் மை லார்ட் படத்தின் 2 ஆவது பாடல்!

நடிகர் சசிகுமாரின் “மை லார்ட்” திரைப்படத்தின் 2 ஆவது பாடல் வெளியாகியுள்ளது குறித்து...

News image
Updated On :11 டிசம்பர் 2025, 8:03 pm IST

நடிகர் சசிகுமாரின் “மை லார்ட்” திரைப்படத்தின் 2 ஆவது பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் சசிகுமார் - இயக்குநர் ராஜு முருகன் கூட்டணியில், ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் “மை லார்ட்”.

இந்தப் படத்தில், நடிகர்கள் சைத்ரா ஆச்சார், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், ஜெயபிரகாஷ், கோபி நயினார், வசுமித்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் உருவாகும் இப்படத்தின் “எச காத்தா” எனும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், மை லார்ட் படத்தின் “ராசாதி ராசா” எனும் இரண்டாவது பாடலை, படக்குழு இன்று (டிச. 12) வெளியிட்டுள்ளது.

பாடலாசிரியர் யுகபாரதி எழுதியுள்ள இப்பாடலை, பாடகர்கள் வி.எம். மகாலிங்கம் மற்றும் முத்து சிற்பி ஆகியோர் பாடியுள்ளனர்.

Summary

The second song from actor Sasikumar's film "My Lord" has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.