25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

துரந்தர் பட வில்லனுக்கு வரவேற்பு: இந்தியாவில் மட்டுமே ரூ.306 கோடி வசூல்!

நாயகனை விட துரந்தர் பட வில்லனுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது குறித்து...

Akshaye Khanna in the film Durandhar.

துரந்தர் படத்தில் அக்‌ஷய் கண்ணா. - படங்கள்: ஜியோ ஸ்டீடியோஸ்.

Published On :14 டிசம்பர் 2025, 1:08 pm IST

துரந்தர் படத்தின் நாயகன் ரவ்வீர் சிங்கை விட அந்தப் படத்தின் வில்லன் அக்‌ஷய் கண்ணாவுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஆதித்யா தார் இயக்கத்தில் கடந்த வாரம் துரந்தர் படம் உலகம் முழுக்க வெளியானது.

பாகிஸ்தான் நாட்டிற்குச் செல்லும் ஒற்றனாக ரன்வீர் சிங் சிறப்பாக நடித்துள்ளார்.

இருந்தும் தனது கிளாஸான நடிப்பினால் அவரை விட அதிக வரவேற்பைப் பெற்றுள்ளார் நடிகர் அக்‌ஷய் கண்ணா.

இந்தப் படத்தில் ரஹ்மான் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அக்‌ஷய் கண்ணாவுக்கு சமூக வலைதளத்தில் அதிகமான வரவேற்பு கிடைத்து வருகிறது.

குறிப்பாக அவரது தீம் மியூசிக், நடனம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தப் படம் இந்து - முஸ்லிம் பிரச்னை தூண்டுவதாக சிலர் விமர்சித்தாலும் இந்தியாவில் மட்டுமே ரூ.306.40 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

In the film 'Durandhar', the villain Akshaye Khanna is receiving far more appreciation than the hero, Ravveer Singh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.