நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்பட பாடல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் சுதா கொங்காரா கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் பராசக்தி. இப்படம் மொழித்திணிப்பை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
மேலும், தமிழ் மொழியின் சிறப்புகளையும் அன்றைய அரசியலை மையப்படுத்தியும் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பராசக்தியின் நமக்கான காலம் பாடல் நேற்று வெளியானது. இதில், தமிழ் வடிவத்தில், ‘தமிழ் வாழ்க’ என்றும் தெலுங்கு வடிவத்தில், ‘தெலுங்கு வாழ்க’ என்றும் எழுதப்பட்ட வாக்கியம் ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாடலில் இடம்பெற்ற வாக்கியம்
தெலுங்கு வெளியீட்டிற்காக இது குறிப்பிடப்பட்டிருந்தாலும், தமிழ் தீ பரவட்டும் என தமிழ் மொழிக்காக எடுக்கப்பட்ட திரைப்படத்தில் தெலுங்கு வாழ்க என்பது நெருடலை ஏற்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்?
Summary
parasakthi movie song card mention get controversy
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நேஷனல் கிரஷ் அனுபமா பரமேஸ்வரன் - புகைப்படங்கள்

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை பாடலை தமிழ், தெலுங்கில் பாடிய ஸ்ரீ கௌரி ப்ரியா!
பராசக்தி ஏன் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை? தயாரிப்பாளர் பதில்!
விலங்குகள் நல ஆர்வலராக மாறிய நடிகை சதா!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



