சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

ஜன நாயகன் திரைப்படத்தின் ரன்னிங் டைம் குறித்து...

News image

ஜன நாயகன் புதிய போஸ்டர் - படம்: எக்ஸ் / கேவிஎன்

Updated On :16 டிசம்பர் 2025, 11:07 am IST

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் சுமார் 3 மணி நேரம் 6 நிமிஷங்கள் (186 நிமிஷங்கள்) இருக்குமெனக் கூறப்படுகிறது.

இதுதான் விஜய் படங்களிலேயே நண்பன் (188 நிமிஷங்கள்) படத்துக்குப் பிறகு நீளமான படமெனக் கூறப்படுவதால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

ஜன நாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரிலுள்ள புக்கிட் ஜலீல் மைதானத்தில் டிச. 27 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

இந்நிகழ்வுக்கு 1 லட்சம் பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஏற்பாடுகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஜன நாயகன் திரைப்படத்தின் டிரைலரை புத்தாண்டு அன்று (ஜன. 1) வெளியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் அரசியலுக்குச் சென்றதால் ’ஜன நாயகன்’ திரைப்படமே தனது கடைசி படமாக இருக்குமெனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Summary

Actor Vijay's last film, Jananayagan, is said to be approximately 3 hours and 6 minutes long.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.