தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

அரசனில் இணைந்த டூரிஸ்ட் ஃபேமிலி நடிகை!

இயக்குநர் வெற்றி மாறனின் ‘அரசன்’ திரைப்படத்தில் நடிகை யோகலட்சுமி இணைந்துள்ளது குறித்து...

News image

நடிகை யோகலட்சுமி - Insta/Yogalakshmi

Updated On :19 டிசம்பர் 2025, 9:15 pm IST

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் “அரசன்” திரைப்படத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் நடிகை யோகலட்சுமி இணைந்துள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் - நடிகர் சிலம்பரசன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம் “அரசன்”. வடசென்னை திரைப்படத்தின் உலகில் மற்றொரு கதைகளத்துடன் இந்தப் படம் உருவாகி வருகின்றது.

இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் உருவாகும் அரசன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த டிச.9 ஆம் தேதி மதுரையில் துவங்கியது. ஏற்கெனவே, இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார்.

இந்த நிலையில், அரசன் திரைப்படத்தில் நடிகை யோகலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் மற்றும் “ஹார்ட் பீட்” தொடர் ஆகியவற்றில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததினால் நடிகை யோகலட்சுமி ரசிகர்களிடையே கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Summary

Actress Yogalakshmi, known for her role in 'Tourist Family', has joined the cast of the film "Arasan," directed by Vetri Maaran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.