சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

இந்தாண்டு அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் குறித்து....

News image

நடிகர்கள் ரஜினி, சூர்யா, அஜித், கமல் ஹாசன்

Updated On :21 டிசம்பர் 2025, 3:41 pm IST

2025-ல் வெளியான திரைப்படங்களில் பல படங்களின் டிரைலர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்தாண்டில் இதுவரை வெளியான தமிழ்ப் படங்களில் அதிக பார்வைகளைப் பெற்ற டிரைலர்கள் என உச்ச நட்சத்திரங்களின் படங்களே.

அதிலும், நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரைலர் யூடியூபில் 3.9 கோடி பார்வைகளைப் பெற்று முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

நடிகர் கமல் ஹாசனின் தக் லைஃப் டிரைலர் 3.5 கோடி பார்வைகளையும் நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி டிரைலர் 2.8 கோடி பார்வைகளையும் பெற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் இருக்கின்றன.

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ (2.4 கோடி) நடிகர் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் (2.1 கோடி) ஆகியவை 4 ஆம் மற்றும் 5 ஆம் இடங்களைப் பெற்றுள்ளன.

இந்தியளவில் தமிழ் சினிமாவுக்கும் பெரிய வணிக கவனங்கள் இருந்தாலும் 2025-ல் எந்த திரைப்படத்தின் டீசரும் டிரைலரும் 50 மில்லியன் (5 கோடி) பார்வைகளைப் பெறாததும் குறிப்பிடத்தக்கது.

Summary

highest views of tamil movie trailers in 2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.