பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 9-ஆவது திரைப்படம்..! அறிவிப்பு விடியோ!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் விடியோ பற்றி...

Sivakarthikeyan Productions new film poster.

புதிய பட போஸ்டர். - படம்: சிவகார்த்திகேயன் புரடக்‌ஷன்ஸ்.

Published On :

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் முதல்பார்வை போஸ்டர் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

இந்தப் புதிய படத்தின் முதல்பார்வை போஸ்டர் நாளை மாலை வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது பெயரிலேயே உருவாக்கியுள்ள சிவகார்த்திகேயன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் குறைந்த பட்ஜெட்டில் நல்ல படங்களை உருவாக்கி வருகிறார்.

கனா முதல் ஹவுஸ் மேட்ஸ் வரை இதுவரை 8 திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

தற்போது புதிய படத்தினை பேஸன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இதன் அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது. அதில் ஒரு பாட்டி கடவுள்கள் அடங்கிய புகைப்படங்களுக்கு முன்பு வந்து நிற்பது போல காட்சிகள் உள்ளன.

இதன் முதல்பார்வை போஸ்டர் மற்றும் டீசர் நாளை (டிச.24) மாலை வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

An update has been released regarding the first-look poster of the new film produced by Sivakarthikeyan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.