நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!அப்டேட் ஆன அம்மா உணவகம்! தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்றது!நாட்டில் சரி பாதி முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்!தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக விளக்கம்தேனிலவு கொலை: சோனம் ரகுவன்ஷி நீதிமன்றத்தில் சரண்செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே!
/

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்... லோகேஷ் கனகராஜ்!

கூலி படத்தின் மீதான விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதாக படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

News image

லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த் (கோப்புப் படம்) - X | Lokesh Kanagaraj

Updated On :26 டிசம்பர் 2025, 8:31 pm IST

கூலி படத்தின் மீதான விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதாக படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் லோகேஷ் கனகராஜ் பேசுகையில் "கூலி படம் தொடர்பாக மக்களுக்கு நன்றி சொல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை. கூலி படத்தின் மீது ஆயிரக்கணக்கான விமர்சனங்கள் வந்தன.

படத்தின் மீதான விமர்சனங்களையும் ஏற்றுத்தான் ஆக வேண்டும். விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு, அடுத்த படங்களில் அவற்றைத் தவிர்க்க முயற்சி செய்வேன்.

இருப்பினும், எல்லா விமர்சனங்களையும் மீறி, ரஜினிக்காகவும் கூலி படத்தை மக்கள் பார்த்தனர்.

மக்களின் ஆதரவால்தான் கூலி திரைப்படம் ரூ. 500 கோடி வசூலித்தது. இதற்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி. அதற்கு உறுதுணையாக இருந்த பத்திரிகையாளர்கள், மீம் கிரியேட்டர்ஸ், விமர்சகர்கள், யூடியூபர்கள் அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்தார்.

Summary

Director Lokesh Kanagaraj opens up Coolie movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.