அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

நகைச்சுவை நடிகர் புகழின் தந்தை காலமானார்!

நகைச்சுவை நடிகர் புகழ் தந்தை மறைவு பற்றி...

News image

தந்தை முருகனுடன் புகழ். - Photo: Insta / Pugazh

Updated On :31 டிசம்பர் 2025, 3:47 pm IST

புகழ் தந்தை காலமானார்: நகைச்சுவை நடிகர் புகழின் தந்தை உடல்நலக் குறைவு காரணமாக புதன்கிழமை காலமானார்.

விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானவர் புகழ்.

பின்னர், எதற்கும் துணிந்தவன், டிஎஸ்பி, அயோத்தி, யானை உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்த புகழ், மிஸ்டர் ஜூ கீப்பர் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் புகழ் அவரது தந்தை முருகன் மறைந்த செய்தியை இன்று காலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகத்துடன் பகிர்ந்துள்ளார்.

அதில், ”அப்பா என்கிட்ட சொல்லாமல் எங்கேயும் போக மாட்டியே, தெய்வமே இப்படி சொல்லாம போய்டியே” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இவரின் பதிவுக்கு சின்னத் திரை நடிகர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Summary

Actor Pugazh's father has passed away.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.