நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

மீண்டும் 'பைரட்ஸ் ஆஃப் தி கரிபியன்' படத்தில் ஜானி டெஃப்?

நடிகர் ஜானி டெஃப் மீண்டும் பைரட்ஸ் ஆஃப் தி கரிபியன் படத்தில் நடிக்கிறாராம்...

News image
Updated On :18 பிப்ரவரி 2025, 3:41 pm IST

நடிகர் ஜானி டெஃப் மீண்டும் பைரட்ஸ் ஆஃப் தி கரிபியன் படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

'பைரட்ஸ் ஆஃப் தி கரிபியன்' (Pirates of the Caribbean) படங்களில் 'ஜேக் ஸ்பாரோ' கதாபாத்திரத்தில்  நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் ஜானி டெப். தலையில் ஓரு தொப்பியுடன் மதுபோதையில் தள்ளாடியபடியே இருக்கும் ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரத்திற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலகோடி ரசிகர்கள் உள்ளனர்.

இதுவரை 5 பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில், ஆறாவது பாகத்திற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளதாகவும் இப்பாகத்திலும் நடிகர் ஜானி டெஃப் ஜாக் ஸ்பாரோவாக நடிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜானி டெஃப் மற்றும் அவரின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட்டுக்கு இடையே நடைபெற்ற வழக்கில் ஜானி குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் திரைவாழ்க்கையில் இன்னும் பெரிய படங்கள் எதுவும் ஜானிக்கு அமையவில்லை.

இச்சூழலில் மீண்டும் பைரட்ஸ் ஆஃப் தி கரிபியன் திரைப்படம் ஜானிக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.