தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!அப்டேட் ஆன அம்மா உணவகம்! தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்றது!நாட்டில் சரி பாதி முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்!தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக விளக்கம்தேனிலவு கொலை: சோனம் ரகுவன்ஷி நீதிமன்றத்தில் சரண்செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே!
/

மறுவெளியீட்டுக்குத் தயாராகும் தேவர் மகன்!

மறுவெளியீடாகும் தேவர் மகன்...

News image
Updated On :1 நவம்பர் 2025, 8:40 pm IST

நடிகர் கமல் ஹாசனின் தேவர் மகன் திரைப்படம் மறுவெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படும் படம் தேவர் மகன். நடிகர் கமல் ஹாசன் கதை, திரைக்கதையில் உருவான இப்படம் இன்றும் திரை விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் தனித்துவமான இடத்தையே பெற்றுள்ளது.

பரதன் இயக்கத்தில் 1992-ல் வெளியான இப்படத்தில் நடிகர் சிவாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற சிவாஜியின் வசனங்கள் இன்றும் பிரபலமாகவே இருக்கின்றன.

இந்த நிலையில், இப்படத்தை மறுவெளியீடு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றதாம். இதற்காக, 4கே தர மேம்பாடும் டப்பிங் பணிகளும் விறுவிறுப்படைந்துள்ளது.

மேலும், இசையமைப்பாளர் இளையராஜாவும் தேவர் மகனுக்கான புதிய இசைக்கோர்ப்புகளையும் மேற்கொள்கிறாராம். இதனால், இப்படம் அடுத்தாண்டு மறுவெளியீடாகும் எனத் தெரிகிறது.

Summary

actor kamal haasan's thevar magan movie will be rerelasing soon

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.