நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பாட்டியாக நடித்த ரோஜா!

நடிகை ரோஜாவின் புதிய திரைப்படம் குறித்து...

News image

நடிகை ரோஜா

Updated On :13 நவம்பர் 2025, 3:43 pm IST

நடிகை ரோஜா புதிய திரைப்படமொன்றில் பாட்டியாக நடித்துள்ளாராம்.

1990 - 2000-களின் துவக்கம் வரை தமிழின் முன்னணி நாயகியாக இருந்தவர் நடிகை ரோஜா. இவர் நடிப்பில் வெளியான, ‘சூரியன்’, ‘உழைப்பாளி’, ’உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’, ‘கூடிவாழ்ந்தால் கோடி நன்மை’, ‘பொட்டு அம்மன்’, ‘லூட்டி’ ஆகிய படங்கள் இன்றும் ரசிகர்களின் விருப்பமான படங்களாக இருக்கின்றன.

சினிமாவைவிட்டு அரசியலுக்குச் சென்றவர் ஆந்திரத்தின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இணைந்து நகரி தொகுதியில் இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்தாண்டு தேர்தலில் தோல்வியடைந்ததால், மீண்டும் நடிப்பிற்குத் திரும்பியுள்ளார்.

90-களில் முக்கியமாக நாயகியாக இருந்தவர் அம்மா மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தற்போது, லெனின் பாண்டியன் என்கிற திரைப்படத்தில் கங்கை அமரனுக்கு ஜோடியாக நடித்துள்ளாராம். இதில், பாட்டி தோற்றத்தில் அவர் இருக்கும் விடியோவும் வெளியாகியுள்ளது.

நடிகை ரோஜா 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ்ப் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

actor roja acted in senior female lead role in lenin pandian movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.