சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

20 லட்சம் அடி ஃபிலிம் ரோல்! ஆச்சரியப்படுத்திய கிறிஸ்டோஃபர் நோலன்!

கிறிஸ்டோபர் நோலனி ஒடிசி குறித்து...

News image

கிறிஸ்டோஃபர் நோலன்

Updated On :15 நவம்பர் 2025, 6:28 pm IST

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் தான் இயக்கிவரும் புதிய திரைப்படத்திற்கு லட்சக்கணக்கான ஃபிலிம் ரோல் அடிகளைப் பயன்படுத்தியுள்ளார்.

உலகின் முன்னணி இயக்குநராகக் கருதப்படும் கிறிஸ்டோபர் நோலன் தன் ஒவ்வொரு திரைப்படங்களிலும் புதுமையான விஷயங்களையும் உருவாக்க ரீதியாக சில முயற்சிகளையும் எடுப்பார்.

இறுதியாக, இவர் இயக்கத்தில் வெளியான ஓப்பன்ஹெய்மர் வரை தன் ரசிகர்களை ஒவ்வொரு முறையும் வியப்பில் ஆழ்த்துகிறார்.

தற்போது, தி ஒடிசி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதுவும் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக, பல கோடிகள் மதிப்பில் செட்கள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பை கிரீஸ், மோராக்கோ, இத்தாலி உள்ளிட்ட பகுதிகளில் ஐமேக்ஸ் ஃபிலிம் ரோலில் நோலன் படமாக்கியதாகவும் இதற்காக 20 லட்சம் அடி ஃபிலிம் ரோல் பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையால், அதிக அடியில் எடுக்கப்பட்ட முதல் ஐமேக்ஸ் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும்.

Summary

christopher nolan's odyssey movie has more than 2 million film role feets

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.