இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தன் புதிய பாடல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பிலும் இசையமைப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவரது இசையமைப்பில் 100-வது திரைப்படமாக பராசக்தி உருவாகி வருகிறது.
இயக்குநர் சுதா கொங்காரா இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் முதல் பாடல் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த நிலையில், பராசக்தியின் இரண்டாவது பாடல் தன் இசைப்பயணத்தின் மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜா பாடிய இப்பாடல் விரைவில் வெளியாகவுள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு! கீர்த்தி சுரேஷ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜிவி பிரகாஷின் இம்மோர்டல் புதிய பாடல் வெளியீடு!

நம் குடும்பத்தின் 10-வது தேசிய விருது: ஜிவி பிரகாஷை வாழ்த்திய ஏஆர் ரஹ்மான்!

3-வது முறையாக கிடைத்த ஆசிர்வாதம்: தேசிய விருது பற்றி ஜிவி பிரகாஷ் நெகிழ்ச்சி!
ஜிவி பிரகாஷின் இம்மோர்டல்: முதல் பாடல் வெளியீடு!
விடியோக்கள்

அனுபவம் இல்லையா? அக்கறையில்லையா?: முதல்வரை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார் | ADMK | TVK


