சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

இது என்னுடைய மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாக இருக்கும்: ஜி.வி.பிரகாஷ்

பராசக்தி பாடல் குறித்து ஜிவி பிரகாஷ்

News image

யுவன் சங்கர் ராஜா, சுதா கொங்காரா, ஜிவி பிரகாஷ்

Updated On :20 நவம்பர் 2025, 11:47 am IST

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தன் புதிய பாடல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பிலும் இசையமைப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவரது இசையமைப்பில் 100-வது திரைப்படமாக பராசக்தி உருவாகி வருகிறது.

இயக்குநர் சுதா கொங்காரா இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் முதல் பாடல் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், பராசக்தியின் இரண்டாவது பாடல் தன் இசைப்பயணத்தின் மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா பாடிய இப்பாடல் விரைவில் வெளியாகவுள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.