ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

நடிகை சம்யுக்தா திருமணம்! மணமகன் இவரா?

நடிகை சம்யுக்தா சண்முகநாதன் திருமணம் இன்று நடைபெற்றுள்ளது...

நடிகை சம்யுக்தா சண்முகநாதன்

Published On :27 நவம்பர் 2025, 1:00 pm IST

நடிகை சம்யுக்தா சண்முகநாதன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

தமிழில் கவனிக்கப்படும் நடிகையாக இருப்பவர் சம்யுக்தா சண்முகநாதன். துக்ளக் தர்பார், வாரிசு, மதராஸ் மாஃபியா கம்பெனி உள்பட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதனுடன் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்றும், விளம்பர மாடலாகவும் நடித்து வருகிறார்.

திருமணமான சில ஆண்டுகளிலேயே விவாகரத்து செய்த சம்யுக்தாவுக்கு ஒரு மகன் உள்ளார்.

சம்யுக்தா,  அனிருதா ஸ்ரீகாந்த்

சம்யுக்தா, அனிருதா ஸ்ரீகாந்த்

இந்த நிலையில், சம்யுக்தாவுக்கும் பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்தின் மகன் அனிருதா ஸ்ரீகாந்த்துக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. இதில், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

அனிருதா ஸ்ரீகாந்த்தும் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

actor samyuktha shanmuganathan married to anirudha srikanth today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.