தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் மம்மூட்டி!

மீண்டும் இணையும் அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி கூட்டணி...

mammootty and adoor gopalakrishnan

மம்மூட்டி, அடூர் கோபாலகிருஷ்ணன்

Published On :

இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் நடிகர் மம்மூட்டியை நாயகனாக வைத்து புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

கலைப்படங்களை இயக்கி இந்தியளவில் பிரபலமானவர் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். இவர் இயக்கிய படங்களில் முக்கியமானவையான அனந்தரம், மதிலுகள், விதேயன் ஆகிய திரைப்படங்களில் நடிகர் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்ற அடூர் கோபாலகிருஷ்ணன் இறுதியாக 2016-ல் பின்னேயும் என்கிற படத்தை இயக்கியிருந்தார்.

தற்போது, நடிகர் மம்மூட்டியை நாயகனாக வைத்து புதிய திரைப்படத்தை எடுக்க உள்ளதையும் அதை மம்மூட்டியே தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

விதேயன் திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபல ஃப்ரேம்!

விதேயன் திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபல ஃப்ரேம்!

அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி கூட்டணி திரைப்படங்களுக்கு கேரளத்தில் பெரிய வரவேற்பு இருந்திருக்கிறது. இவர்கள் 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையவுள்ளது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் மம்மூட்டி நடிப்பில் உருவான களம்காவல் வருகிற டிச. 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

director adoor gopalakrishnan will direct a new movie with mammootty

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.