நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

டீசல், டியூட், பைசன் - ஒப்பீடு வேண்டாம்! சிலம்பரசன் வேண்டுகோள்

தீபாவளித் திருநாளில் வெளியாகும் படங்களைத் திரையரங்குகளில் பார்க்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு சிலம்பரசன் வேண்டுகோள்

News image
Updated On :16 அக்டோபர் 2025, 10:01 pm IST

தீபாவளித் திருநாளில் வெளியாகும் படங்களை ஒன்றோடு ஒன்றுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் என்று நடிகர் சிலம்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்த எக்ஸ் பதிவில் அவர் கூறியதாவது ``இந்த தீபாவளி நமது இளைஞர்களுக்கானது. டீசல், டியூட், பைசன் ஆகிய படங்கள் அன்பு, நம்பிக்கை மற்றும் கடின உழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒப்பிடுவதை நிறுத்திவிட்டு, இவற்றை நமது தமிழ் சினிமாவின் ஒரு பகுதியாகக் கொண்டாடுவோம். சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர்கள், காலடி எடுத்துவைக்க காத்திருப்பவர்களை ஆதரித்து, சினிமாவை உயிர்ப்புடன் வைத்திருப்போம். அனைத்து திரைப்படங்களையும் திரையரங்குகளில் பாருங்கள்.

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

Summary

Silambarasan TR asks fans to Watch all the films in Theatres

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.