5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

தேசிய விருது பார்சல்... பாராட்டுகளைப் பெறும் பசுபதி!

பைசனில் பசுபதி நடிப்பு பாராட்டுகளைப் பெற்று வருகிறது...

News image

பசுபதி

Updated On :17 அக்டோபர் 2025, 4:56 pm IST

பைசன் திரைப்படத்தில் நடிகர் பசுபதியின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகராக அறியப்படுபவர் பசுபதி. வில்லனாக, நாயகனாக, நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர கதாபாத்திரமாக கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் மிகக் கச்சிதமாக பயன்படுத்தி ரசிகர்களிடம் நல்ல நடிகராக வலம் வருகிறார்.

சார்பட்டா பரம்பரையில் வாத்தியாராக நடித்து மிகப்பெரிய கவனத்தைப் பெற்றவர் தங்கலானிலும் கவனம் ஈர்க்கும் நடிப்பை வழங்கியிருந்தார்.

தற்போது, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பைசன் திரைப்படத்தில் துருவ்வுக்கு அப்பாவாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

மகனிடம் கபடி விளையாடாதே என கண்டிக்கவும், கபடி வீரனான தன் மகனுக்காக காவல்துறையினரிடம் கெஞ்சும் தந்தையாகவும் சிறந்த நடிப்பை பசுபதி வழங்கியிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவதுடன் இந்த முறையாவது தேசிய விருது கிடைக்க வேண்டும் என தங்களின் எதிர்பார்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

Summary

actor pasupathi's bison movie acting get good response from fans

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.